Breaking News

திருச்சில் நேற்று தினகரன் பேப்பர் (9.08.2014 ) எங்கும் கிடைக்கவில்லை! காரணம் இதோ !




திருச்சியில் மத்திய பேருந்த நிலையத்தில் தினகரன் பத்திரிக்கை கிடைக்காம எல்லோரும் அலைந்த கொண்டு இருந்தார்கள். என்னானு விசாரிச்சா.... அதிமுக வெல்லமண்டி சண்முகத்தை பற்றி செய்தி வந்தாலே வெல்லமண்டி சண்முகம் தன் ஆட்களை வைத்த கட்டுகட்டாக தினகரன் பேப்பரை வாங்கிட்டு போயிட்டாங்களாம் - அதனால ரெகுலரா தினகரன் பேப்பர் படிக்கும் வாசகர்களுக்கு இன்னைக்கு கிடைக்கவில்லை .....
 அந்த செய்தி இதோ . . .

No comments