Breaking News

ஜப்பானில் கனமழை...


ஜப்பானில் பெய்து வரும் கனமழையால் அங்குள்ள ஹிரோஷிமா 

நகரத்தில் நேற்று பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி 

39 பேர் உயிரிழந்தனர். மாயமானவர்களை தேடும் பணியில் மீட்பு 

படையினர் ஈடுபட்டு வருகின்றனர். 


இன்று காலை நிலவரப்படி, வீடுகளை 

இழந்த 1018 பேர் பாதுகாப்பு முகாம்களில் தங்கியுள்ளனர். 1,64,108 பேர் 

வெளியேற்றப்பட உள்ளனர். 600 மீட்பு பணியாளர்கள் அங்கு களத்தில் 

உள்ளனர்.